STORYMIRROR

sowndari samarasam

Romance

4  

sowndari samarasam

Romance

உயிரே காதல்

உயிரே காதல்

1 min
341

உன்னை விட்டு நான் பிரிய மனதும் ஏதோ தவிக்கிறதே...
ஜென்மம் தாண்டி சென்றாலும் உயிரும் காதலும் நீதானே..
கருவில் சுமக்க தாயென்றால் மனதில் சுமக்க நான்தானே..
தொலை தூரம் நீ இருந்தால் நம் காதல் என்றும் மறையாதே.. சுடுவானம் நீயென்றால் பன்யாய் மாறி அணைப்பேனே விரல்கள்தீண்டி சென்றாலே இதயம் உருகி நின்றேனே..
காதில் சத்தம் ஒலித்தாலும் உன் பேரே சொல்லி ரசித்தேனே ஊசி போலே நீ இருந்தால் நூலை மாரி நுழைத்தேனே..
காதல் என்றும் நீ என்றால் கரணம் தேடி அலைந்தேனே..
உந்தன் தோழில் சாயத்தான் ஜென்மம் தோறும் பிறந்தேனே..



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance