Harini Ganga Ashok
Fantasy Inspirational
இரவின் நிசப்தத்தில்
தனியாக ஒலிக்கிறது
என் இதயத்தின் ஓசையுடன்
அதனின் உயிர் துடிப்பு
என்னைப்போல் அதுவும்
வாடுகிறதா என்ன
இருக்காது
மௌனம் என்னும்
கூட்டில் அடைப்பட்டு
கிடக்கும் நெஞ்சங்களுக்கு
துணையென வாழும்
ஜீவனல்லவோ!!
பயணம்
திருமணம்
விவசாயி
திகில்
கோடை
அவளும் தாய் த...
ஹீரோ
வறுமை
முதலும் முடிவ...
விபத்து
உலகமே அண்ணாந்து பார்க்கும் அழகிய பறவைக உலகமே அண்ணாந்து பார்க்கும் அழகிய பறவைக
ஆயினும் எந்தன் காதல் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.... இப்படி வளரும் ஆயினும் எந்தன் காதல் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.... இப்படி வளரும்
நேசிப்போம் குலத்தை காப்போம் ஒவ்வொருவர் தாய் தந்தையும் பின் நாட்க நேசிப்போம் குலத்தை காப்போம் ஒவ்வொருவர் தாய் தந்தையும் பின் நாட்க
உன் முகம் பார்த்து வெண்பனியாய் உறைந்தேன்; உன் கைக்கோர்த்து உன் முகம் பார்த்து வெண்பனியாய் உறைந்தேன்; உன் கைக்கோர்த்து
ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே
தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ் தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ்
காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ
உன் குரலோசை தேவை தேனாய் இனித்திடும் உன் குரலோசை தேவை தேனாய் இனித்திடும்
தாக்கத்தில் நான் துவண்டேன் என்று சொன்னாலும் புரிந்து தாக்கத்தில் நான் துவண்டேன் என்று சொன்னாலும் புரிந்து
உன் காதல் களி நடனத்தை எங்களால் தாங்கிட இயலாது உன் காதல் களி நடனத்தை எங்களால் தாங்கிட இயலாது
கோடையில் காக்கும் மழையவரே கோடையில் காக்கும் மழையவரே
வருந்தி - ஆத்திரம் கொண்டு அழுது - அரற்றி வருந்தி - ஆத்திரம் கொண்டு அழுது - அரற்றி
பன்னீர் பூக்களின் மென்மையினில் தனித்திருக்கும் என் மனது பன்னீர் பூக்களின் மென்மையினில் தனித்திருக்கும் என் மனது
எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார் எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார்
குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ? குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ?
அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம் அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம்
நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன் நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன்
நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க
ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி
விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்? விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்?