உற்ற துணை
உற்ற துணை
இரவின் நிசப்தத்தில்
தனியாக ஒலிக்கிறது
என் இதயத்தின் ஓசையுடன்
அதனின் உயிர் துடிப்பு
என்னைப்போல் அதுவும்
வாடுகிறதா என்ன
இருக்காது
மௌனம் என்னும்
கூட்டில் அடைப்பட்டு
கிடக்கும் நெஞ்சங்களுக்கு
துணையென வாழும்
ஜீவனல்லவோ!!
இரவின் நிசப்தத்தில்
தனியாக ஒலிக்கிறது
என் இதயத்தின் ஓசையுடன்
அதனின் உயிர் துடிப்பு
என்னைப்போல் அதுவும்
வாடுகிறதா என்ன
இருக்காது
மௌனம் என்னும்
கூட்டில் அடைப்பட்டு
கிடக்கும் நெஞ்சங்களுக்கு
துணையென வாழும்
ஜீவனல்லவோ!!