போகாதே
போகாதே
மறைந்த ஒளியில் அவளோடு நான்
உரையடிக்கொண்டிருகையில்
என் கண்ணோடு சிறு ஈரம்...
அவள் கேட்டாள்,
என்ன இந்தப் பூவின் மீது பனித்துளி ?
இதழ் சொன்னது,
நீயும் இரண்டு வாரத்தில் இருண்டு
விடுவாய் என்று...
மறைந்த ஒளியில் அவளோடு நான்
உரையடிக்கொண்டிருகையில்
என் கண்ணோடு சிறு ஈரம்...
அவள் கேட்டாள்,
என்ன இந்தப் பூவின் மீது பனித்துளி ?
இதழ் சொன்னது,
நீயும் இரண்டு வாரத்தில் இருண்டு
விடுவாய் என்று...