பச்சை நிறமே பச்சை நிறமே
பச்சை நிறமே பச்சை நிறமே
பைந்நிற காதலி அவள்
வளையல் ஒலி
ஓடை ஒளியாய் காணம் பாட
காற்றுக்கு சரணம் அமைக்கிறது
அவளது கால் சலங்கை
என்னவளோடு ஒன்றி விட்டேன்
என ராகம் பாட தொடங்கும் அவளது நெஞ்சோடு உரசும் தங்க சங்கிலி
கானம் பாட
அந்த கருங்குயிலை அழைக்க,
சற்று இரு என இதழோடு முத்துக்கள் சிந்தியது...
