STORYMIRROR

VAIRAMANI NATARAJAN

Tragedy

3  

VAIRAMANI NATARAJAN

Tragedy

நீதி தேவதை

நீதி தேவதை

1 min
759

படிக்கின்ற காலத்தில்

பாடம் படிக்காமல்

கோட்டை விட்ட

குருவிகள் நான்கு

பள்ளி கட்டிடத்தில்

பாடம் கேட்க

அமர்ந்தனவே!

வீதிகள் எங்கும்

குடித்துவிட்டு போட்ட

மதுபுட்டிகளின் கொடுரத்தில்

பிள்ளைகளின் கிழிசல்

சட்டை வாழ்க்கை

கண்டு அயர்ந்தனவே!

இடைவிடா செல்லிடபேசி

கோபுரங்கள் உயிர்க்கொல்லியாக

மாறி இரண்டு

உயிர்கள் பலியாக

குருவிகள் தங்கள்

இனம் காக்க

நீதிதேவதையின் காலில

விழுந்தனவே!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy