புறா
புறா
1 min
236
உன் சிவந்த பாதம் கண்டு
கவிஞரும் கவிதை எழுதுவார்!
அமைதிக்கான சின்னமாய்
உன்னைத் தான் கொண்டுள்ளோம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உன்னத கொள்கையை மனிதனுக்கு
உணர்த்துவது நீ!