STORYMIRROR

VAIRAMANI NATARAJAN

Romance

4  

VAIRAMANI NATARAJAN

Romance

காதல்

காதல்

1 min
83


அன்பிலே விதைத்து

ஆசையில் முளைத்து

இன்பத்தை விளைத்து

ஈடில்லா அறுவடை தந்து

உள்ளத்தில் உவகை பூக்க

ஊக்கம்தனை கொடுத்து

என்றும் மறக்க முடியாமல்

ஏழை பணக்காரன் என பாகுபாடின்றி

ஐம்புலனை வென்ற முனிவருக்கும்

ஒரு நொடியில் தோன்றும்

ஓர் அற்புத உணர்வுக் குவியல்

ஔவை தமிழ் மேல் கொண்டது

அஃதே தமிழ் காதல்.



Rate this content
Log in

Similar tamil poem from Romance