STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance

3  

Kalai Selvi Arivalagan

Romance

நாளும்....

நாளும்....

1 min
197


உன்னை விட்டு பிரிந்த

அந்த கணங்கள்

கனமான நிமிடங்கள்

கண்களில் தழும்பிய 

நீர் துளிகளில் பிம்பமாய் நீ

உன் முகத்தின் உணர்வுகளால்

என் இதயத்தின் துடிப்புகள்

ஏனோ அதிகமாகிட

மறுபடியும் உணர்ந்தேன்

உன் காதலின் மென்மைதனை

என்னை மறந்திருப்பாயா?



Rate this content
Log in

Similar tamil poem from Romance