Kalai Selvi Arivalagan
Romance
உன்னை விட்டு பிரிந்த
அந்த கணங்கள்
கனமான நிமிடங்கள்
கண்களில் தழும்பிய
நீர் துளிகளில் பிம்பமாய் நீ
உன் முகத்தின் உணர்வுகளால்
என் இதயத்தின் துடிப்புகள்
ஏனோ அதிகமாகிட
மறுபடியும் உணர்ந்தேன்
உன் காதலின் மென்மைதனை
என்னை மறந்திருப்பாயா?
அம்மாவின் கால...
விளையாடிட
கொரோனா மாற்றங...
பூக்களாய் இன்...
சரிதானே
அதீத மழையில்!
என் மனதின் எல...
தடுமாறி தடுமா...
நானாக
பேசுவாயா.....
சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள் சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள்
தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான், கொண் தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான...
அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்திருப்போம அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்...
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு
நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும் நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும்
பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை
ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு
சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை
அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை
எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால் எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால்
அன்பை அன்றிலிருந்து இன்றுவரை ஊட்டுகிறாள் அன்பை அன்றிலிருந்து இன்றுவரை ஊட்டுகிறாள்
இயற்கையின் அழைப்பிலே இளையவன் தவிப்பிலே இயற்கையின் அழைப்பிலே இளையவன் தவிப்பிலே
வாழ்க்கை முழுக்க பேச வரமா ஒருத்தி வந்திருக்கா வாழ்க்கை முழுக்க பேச வரமா ஒருத்தி வந்திருக்கா
என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில் உன்னோடு வாழ வேண்டும் சில என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில் உன்னோடு வாழ வேண...