மேகம்
மேகம்
இடி மேகங்கள்...பூமி ஏங்குதே நீருக்காக எந்நேரமும் ...
அட பிரபஞ்சத்தின் உச்சியில் ஏதோ ஒரு சத்தம் விதவிதமாக ..
சில ஒளி வீசுதே நம் பூமின் மீது ..
என்ன ஒரு சத்தம் அந்த தருணத்தில் இனிமையான தோரணையில் ..
வானத்தின் நடுவே சில ஒளி வட்டத்தின் சிறையில் ...வானம் அழுகிறது பூமி சிரிக்க ..
ஊமையின் புன்னகை தரும் உயிர்கள் என்னாலும் ஏங்குதே அந்த வானத்தின் அழகையும் அறிவையும் நோக்கி ..
நீருக்காக நிம்மதியில் பூமியில் ஏதோ ஒரு தருணத்தில் அனைத்து உயிர்களும் நீர் ...
திரு மேகங்களுக்கு இடையே போட்டிகள் போட்டு சண்டையில் உருவானது சலசலப்பு கண்ணீர் ...
பூமியின் மீது சிறு துளிகள் பெருதுளியாக ஓடுதே காற்றாற்று வெள்ளம் ...
கரை சேருமா கண்ணீர் காட்டு வெள்ளத்தில் ...
இடி சத்தத்தில் மேகங்களின் முத்தத்தில் கொஞ்சி போகுது ...

