My god
My god
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வழிகாட்டும் மாபெரும் தெய்வம் பெற்றோர்..சொல்ல முடியாத அனுபவங்களின் கூட்டு வெற்றிகள் என்ற ரகசியம் விளக்கத்தை சித்தர்களும் பெற்றோர் ..கடைசிவரை கைகொடுக்கும் தெய்வம் கால் பதிக்க வைக்கும் தெய்வம் ..வலி வேதனையில் தலை தூக்கி நிற்கவைக்கும் தெய்வம் மாபெரும் சித்தாந்தம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தன் பிள்ளைகள் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் முளைத்து கொண்டிருக்கும் மிகப்பெரிய தெய்வம் பெற்றோர் ..இது பலர் வாழ்க்கை கிடைத்தும் கிடைக்காமல் பல பிள்ளைகள் தன் வாழ்க்கையை மாறாது கொண்டு எங்கும் இல்ல திரு அனாதை இல்லத்தில் பலரும் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் பெற்றோர் இருக்கும் பிள்ளை எல்லாம் அவர்கள் மதிக்காமல் மதிக்கும் ஆள்கிறார்கள் ...இருக்கும்போது தெய்வத்தை வணங்கி வாழ்வதுதான் வாழ்க்கை ..பாதுகாப்பும் பெற்றோரை கடைசி வரை நாம் மறையும் வரை
