STORYMIRROR

Narayanan Neelamegam

Romance

3  

Narayanan Neelamegam

Romance

மௌன மொழி

மௌன மொழி

1 min
11.7K

காதலர்கள் சந்தித்த போது 

ஏன் பேசாமல் நிற்கிறார்கள் 

அவர்கள் நெஞ்சம் பேசுவதால் 

அம்மொழியை கண்கள் கேட்பதால் 

வாயும் பேசாமல் ....

காதும் கேட்காமல்....

மௌனமாக நிற்கிறதோ....!!!



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance