Vignesh Swamynathan
Romance
விலகி நிற்கிறேன் நான்,
விழியாலே ஏசாதே!!!
விலகி நில்லாமல் உன்,
வெள்ளிக்கொலுசுகள் பேசாதே!!
கொஞ்ச நேரம்
கொலுசுகள் பேசட்டும்!!!
ஆம்!! கொலுசுகள் பேசும்.
அன்பின் ஆத்மா...
கரைக்காதே
அழகிய தீயே
விழியே.. வழிய...
அப்பனே!!
கனவு மெய்ப்பட...
செல்லமடி நீ எ...
எனைச்சுடும் உ...
இன்னொரு தலையண...
அவள்!!
உனது கண் மையை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் தீண்டவேண்டிய என்னவள் உனது கண் மையை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் தீண்டவேண்டிய என்னவள்
ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு
விழி இமைகள் மூடவும் மறந்து அவளையே பார்க்க தற்செயலாக என்னை விழி இமைகள் மூடவும் மறந்து அவளையே பார்க்க தற்செயலாக என்னை
காந்தத்தின் ஈர்ப்பு விசையை விட அதிக சக்தி வாய்ந் காந்தத்தின் ஈர்ப்பு விசையை விட அதிக சக்தி வாய்ந்
அவள் நடிப்பையும் உண்மையென எண்ணி விழுந்து அவள் நடிப்பையும் உண்மையென எண்ணி விழுந்து
நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும் நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும்
பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை
பேசுவதற்கு பயமில்லை பழகுவதற்கு நேரமில்லை பேசுவதற்கு பயமில்லை பழகுவதற்கு நேரமில்லை
விழியினால் ஆன வினாவை விதியின் மூலம் பெற்றுக்கொண்டேன் விழியினால் ஆன வினாவை விதியின் மூலம் பெற்றுக்கொண்டேன்
என்னவளை என்னுடன் ஒப்பிடும்பொழுது இந்த உலகினில் வாழும் கோடிக்கணக்கான என்னவளை என்னுடன் ஒப்பிடும்பொழுது இந்த உலகினில் வாழும் கோடிக்கணக்கான
ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு
வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி
எனக்கு நீயும் உனக்கு நானும் வரவாகிப் போனோம் எனக்கு நீயும் உனக்கு நானும் வரவாகிப் போனோம்
இப்போதும் நீதான் என்னைத் தேற்றுகிறாய் நீ நிரந்தரமானவள் கண்மணி இப்போதும் நீதான் என்னைத் தேற்றுகிறாய் நீ நிரந்தரமானவள் கண்மணி
சினுங்கித் தவிக்கும் என் பாத கொலுசின் சத்தம் அடங்க சினுங்கித் தவிக்கும் என் பாத கொலுசின் சத்தம் அடங்க
இனி ஒரு முறை வட்டமுகம் தொட்டுவிட கண்கள் காணுமோ இனி ஒரு முறை வட்டமுகம் தொட்டுவிட கண்கள் காணுமோ
பாம்புகள் ஊறும் பாலையிலே எங்கு கால் பதிப்பதென பாம்புகள் ஊறும் பாலையிலே எங்கு கால் பதிப்பதென
சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன
தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது
மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி