Vignesh Swamynathan
Romance
நான்..
அழுது நனைக்கும்,
அடித்துத் துவைக்கும்,
இன்னொரு தலையணை..
......உன் மார்பு...
அன்பின் ஆத்மா...
கரைக்காதே
அழகிய தீயே
விழியே.. வழிய...
அப்பனே!!
கனவு மெய்ப்பட...
செல்லமடி நீ எ...
எனைச்சுடும் உ...
இன்னொரு தலையண...
அவள்!!
உன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன் காதலிலா கவிதையிலா உன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன் காதலிலா கவிதையிலா
வீதியில் உலா வரும் நிலவுப் பந்தினைப் போலவே வீதியில் உலா வரும் நிலவுப் பந்தினைப் போலவே
பேருந்தில் தவிப்புடன் பார்த்த ஏக்கப் பார்வைதனை விடுத்து பேருந்தில் தவிப்புடன் பார்த்த ஏக்கப் பார்வைதனை விடுத்து
நீரில் மிதக்கும் தெப்பமாய் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ நீரில் மிதக்கும் தெப்பமாய் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ
குழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை குழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை
அம்மாவின் முத்தத்தில் அன்பைப் பார்க்கலாம் அம்மாவின் முத்தத்தில் அன்பைப் பார்க்கலாம்
குமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே குமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே
உன் அண்ணம் கொண்டு அன்னமிடு என் எண்ணம் நான் மறப்பேன் உன் அண்ணம் கொண்டு அன்னமிடு என் எண்ணம் நான் மறப்பேன்
மழைக்கு முன் மண்வாசம் போல் மழைக்கு முன் மண்வாசம் போல்
உன் நெற்றி வகுடு நெளிவுகளில் என் ஒற்றை வாழ்வு வழி மறந்து உன் நெற்றி வகுடு நெளிவுகளில் என் ஒற்றை வாழ்வு வழி மறந்து
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
தண்ணீரை அள்ளிய கையின் கண்ணாடி வளையல்கள் தண்ணீரை அள்ளிய கையின் கண்ணாடி வளையல்கள்
விழி இமைகள் மூடவும் மறந்து அவளையே பார்க்க தற்செயலாக என்னை விழி இமைகள் மூடவும் மறந்து அவளையே பார்க்க தற்செயலாக என்னை
உனது கண் மையை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் தீண்டவேண்டிய என்னவள் உனது கண் மையை பார்த்து கூட பொறாமை தான் எனக்கு நான் தீண்டவேண்டிய என்னவள்
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து கன்னக் குழியில் தடுக்கி விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து கன்னக் குழியில் தடுக்கி
ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த
நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள் நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள்
உன் பெயரை கவிதையாக வரைய என் மனமும் உன் பெயரை கவிதையாக வரைய என் மனமும்