STORYMIRROR

Vignesh Swamynathan

Inspirational

3  

Vignesh Swamynathan

Inspirational

கரைக்காதே

கரைக்காதே

1 min
201


மங்கையவள் சிந்திய

கண்ணீர்ப்பொறிகள்..

பட்டுப் பற்றியெறிந்தன

என்மார்பின் திரிகள்...

அறிந்துகொண்டேன் நான்..

நெருப்பிலும் உண்டு தண்ணீர்

அதன் பேர் “கண்ணீர்”..

ஏ... சந்தனப் பெண்ணே!!

இனி உன் கந்தகக் கண்கள் கரைக்காதே..

அதில் காவிய உண்மை உரைக்காதே..


 


 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational