STORYMIRROR

Nithyasree Saravanan

Inspirational

5  

Nithyasree Saravanan

Inspirational

கொரோனா

கொரோனா

1 min
438


கண்ணுக்குத் தெரியாத கிருமியால் வந்ததே


கொரோனா எனும் புதுவகை நோய் 


நோயால் பாதி பயத்தால் மீதியென 


மக்கள் இறக்க அச்சுறுத்தும் நோயாய் 


நம்மை வீட்டுக்குள்ளேயே வருடங்கள் அடைத்தது 


குழந்தைகளின் படிப்போடு கண்ணையும் கெடுத்தது 


இணையவழி கல்வி என்ற பெயரில்.... 


இன்னுமே இதன் ஆட்டம் ஓய்ந்தபாடில்லை.... 


அவரவர் அவரவரை சுத்தமாக வைத்து 


தன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்தாலே 


இவர்களிடம் நம் ஆட்டம் செல்லாதென 


கொரோனா பயந்தோடிவிடும் வந்த வழியே.....!!!


- நித்யஶ்ரீ சரவணன் 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational