கனவுகளாக கலையும் காதல்
கனவுகளாக கலையும் காதல்
பருவ வயதில் பக்குவமின்றி
அனைத்திலும் பரவசமடைந்து
நல்லது கெட்டது தெரியாமல்
கண்மூடித்தனமான சிந்தனைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டு ஆசைகளுக்கு
அணைபோட தவறி அளவிடமுடியாத
கவர்ச்சிகளால் கவர்ந்திழுக்க பட்டு
கனவுகளாக காதல் கலைந்து போகும் என்பதே
நிதர்சன உண்மை.