காதல் வேர் போன்றது
காதல் வேர் போன்றது
காதல் சுடர்விட்டு பிரகாசித்து மறைந்து போகும் கற்பூரம் போன்று இருத்தல் கூடாது.
காதல் என்பது உதிர்ந்து போகும் மலர்ப்பொன்றும் இருத்தல் கூடாது.
காதல் என்பது சுகமான மனம் வீசும் அழகு மலர் வீசும் மலர்போன்று காம சுகத்தில் திளைத்து மணந்து மறைந்து போவதாவும் இருத்தல் கூடாது.
காதலில் அன்பு என்பது வறண்டு போகும் குளம் குட்டை போன்று இல்லாமல் ஊற்று ஊறும் கிணறு போன்று இருத்தல் வேண்டும்.
காதல் என்பது மரம் செடி கொடிகளுக்கு உயிர் கொடுக்கும் வேர்போன்று இருத்தல் சிறப்பு.