காதலுக்கு அர்த்தம் அறிவாயோ?
காதலுக்கு அர்த்தம் அறிவாயோ?
ஒரு மனதில் ஆசையை தூண்டும் விதத்தில் கற்பனையில் மிதந்து
உணர்வில் கலந்து
தன்னை மட்டுமே இதயம் முழுவதுமாய் நினைத்து
காதல் என்னும் கடலில் கலந்து
ஒரு காவியமாய் மலர்ந்து
கண்களில் இரசித்து
தன்னை மறந்து
தோளில் சாய பிறந்தவள் அவளே!
தலை சாய வந்தவளும் அவளே!
என்றெல்லாம் எண்ணங்கள் சுழ்ந்து மயிலிறகை போல் வருடி செல்லும் உன் மேனியை
உன் காதலெனும் கடிகார முள் போல் மணி அடித்து எழுப்பும் இதய துடிப்பின் சத்தத்தில் உணரவேண்டும்
தென்றலின் வேகத்தை கண்மூடி அவளாக சுவாசிக்க வேண்டும் அதுதான் காதல்..