என் கவிதை நீயே
என் கவிதை நீயே
உன்னை வெறுக்க காரணங்கள் தேடி என்னை வெறுக்க தொடங்கினேன்
என் காயம் மறைய மருந்துகள் தேடி
மீண்டும் காயப்பட்டதை மறந்தேன்
ஜனனம் முதல் நீ இல்லை ஆனால்
உன்னோடு மரணம் வரை தொடர ஒரு உறவு வேண்டும்
கிடைக்காது என தெரியும் அதனால் தான்
என் வலியை கிறுக்கல்களாக காகிதம் தாங்குகிறது ❤

