mariappan velayutham
Abstract
கனவுகளின் சர்ப்பங்கள்
தேகம் ஊர்ந்து உறிஞ்ச
அந்தி இருள் சர்ப்பம்
கவிழ்ந்து மூட
காத்திருந்த பொழுதில்
வந்து சேர்ந்தாய்
எல்லாச் சர்ப்பங்களையும்
இதழ் தொட்டு
உரித்து எறிந்தாய்
பின்
ஒட்டிக்கொண்டாய்
உயிர் ஆழம் வரை
உறிஞ்சும் நாத்தீண்டிய
சர்ப்பமாய்
2020 இருபது வ...
மீனுக்குட்டி
சர்ப்பம்
புத்தரின் புன...
பள்ளிப் பருவத்தில் பயத்தோடு பாதை அமைத்த பவளப்பெண் அவள் கல்லூரி காலத்தில் பள்ளிப் பருவத்தில் பயத்தோடு பாதை அமைத்த பவளப்பெண் அவள் கல்லூரி காலத்தில்
குழம்பு ஏதும் வைக்க வேண்டாம்.. ரசமும் அப்பளமும் போதும் என்பான் பெருந்தன்மையாய் குழம்பு ஏதும் வைக்க வேண்டாம்.. ரசமும் அப்பளமும் போதும் என்பான் பெருந்தன்மையாய்
வான வீதியில் விளையாட காற்றும் துணையாய் வான வீதியில் விளையாட காற்றும் துணையாய்
நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை
முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க
அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும் அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும்
கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்? கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்?
நோயினால் கட்டிப்போட்ட காளை நோயினால் கட்டிப்போட்ட காளை
அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு
சிலருக்கு புறியாத புதிர் சிலருக்கு புறியாத புதிர்
சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை
அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு
வரம் வாங்கிப் பெற்ற மகளுக்கு அமைந்தது நல்ல வரனாக இருக்க வேண்டினேன் வரம் வாங்கிப் பெற்ற மகளுக்கு அமைந்தது நல்ல வரனாக இருக்க வேண்டினேன்
இஞ்சி மஞ்சள் மிளகை தான் தினம் இஞ்சி மஞ்சள் மிளகை தான் தினம்
இரண்டு போரில் அழிந்தது உலகே மூன்றாம் போரை இரண்டு போரில் அழிந்தது உலகே மூன்றாம் போரை
பொதி மூட்டையாய் கணந்தேன் போல, மூட்டையை இறக்கும் இடமும் வந்தது பொதி மூட்டையாய் கணந்தேன் போல, மூட்டையை இறக்கும் இடமும் வந்தது
அ எழுத அழுது நின்றேன் ஆள்காட்டி விரலை மடக்கி எழுத வைத்தார் அ எழுத அழுது நின்றேன் ஆள்காட்டி விரலை மடக்கி எழுத வைத்தார்
அக்கினிச் சிறகு விரிக்கும் ஃபீனிகஸ் பறவையாய் அக்கினிச் சிறகு விரிக்கும் ஃபீனிகஸ் பறவையாய்
என் பாவத்தின் பெரும்பிழை நீ என் வாழ்வின் பெருஞ்சுமை என் பாவத்தின் பெரும்பிழை நீ என் வாழ்வின் பெருஞ்சுமை
வாழ்க பெண்ணினம் ! வாழ்க பெண்ணினம் ! வாழ்க பெண்ணினம் ! வாழ்க பெண்ணினம் !