செந்தூரம்
செந்தூரம்
இன்னவளான மன்னவன் என்று வருவான்...
வருபவன் என்று
அவளை மணந்து கொள்வான்...
நான்,
என்று அவளுடைய
நெற்றி என்னும்
சிம்மாசனத்தில் அமர்ந்து
ஆட்சி செய்வேன்...!!!
என்றவாறு ஏக்கத்தின் உறைவிடமாய் காத்திருக்கும்
செந்தூரம்.....!!
இன்னவளான மன்னவன் என்று வருவான்...
வருபவன் என்று
அவளை மணந்து கொள்வான்...
நான்,
என்று அவளுடைய
நெற்றி என்னும்
சிம்மாசனத்தில் அமர்ந்து
ஆட்சி செய்வேன்...!!!
என்றவாறு ஏக்கத்தின் உறைவிடமாய் காத்திருக்கும்
செந்தூரம்.....!!