STORYMIRROR

KANNAN NATRAJAN

Action Inspirational

4  

KANNAN NATRAJAN

Action Inspirational

ஆண்

ஆண்

1 min
56

உனை நினைத்து“ பல

பொழுதுகள் வியந்திருக்கிறேன்!

உலகம் உன்னை

முதலிடத்தில் நிறுத்தியபோதும்

கவி தையலை

இழிவாக பல கவிகள்

புனைந்தபோதும்

ஔவைபோல மௌனமாகி

வானவில்லாய் பல

 கொரானா கவி வர்ணனைகள்

உருவாக்கி என்னைச்

செதுக்கிய பெரியப்பனை

 கொரானா ஒழிக்க

தேடிக் காத்திருக்கிறேன்!

சம பதவி கேட்டு

இன்னமும் பெண்கள்

போராடவில்லை!

மரியாதையுடன் நடத்தி

சம ஊதியம் அளித்தாலே

போதும் என்ற நோக்கினை

என்று உணர்வீர்களோ

அன்றுதான் அறிவியல் உலகம்

மலரும்!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Action