VAIRAMANI NATARAJAN
Tragedy
பனியால் காய்த்த
உதடுகள் பிளக்க
எண்ணெய் காணா
வறண்ட முடியுடன்
ஆபரணங்கள் அள்ளி
கொடுத்த மகிழ்வில்
முகம் மட்டும்
பிரகாசமாக பிரதிபலிக்க
தலைமுறை வரவுகளை
எதிர்பார்த்தபடி முதியோர்
இல்லத்தில் பெற்றோர் காத்திருப்பு!
எனது 2020
கடவுள்
சொந்த வீடு
புறா
ஏணி
கற்பனை
புத்தகப் பெண்
காதல்
ஈசல்
வீணை
இதயத்தில் தொடங்கி உடலெங்கும் படர்ந்த உதிரத்தை இதயத்தில் தொடங்கி உடலெங்கும் படர்ந்த உதிரத்தை
உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை
சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும் சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும்
உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை
எரியும் உள்ளங்கைக்குள் அடங்காத பூமி பழகிப்போனது எரியும் உள்ளங்கைக்குள் அடங்காத பூமி பழகிப்போனது
வளருமே வட்டி வருவாய் இல்லையேல் போடுமே குட்டி வளருமே வட்டி வருவாய் இல்லையேல் போடுமே குட்டி
விண்ணைப் பிளந்து மழையாய் தேடி வந்தாலும் என்னை சேர விண்ணைப் பிளந்து மழையாய் தேடி வந்தாலும் என்னை சேர
நானும் ஒரு பேசும் கிளியான பிறகு மனம் கலங்கி என் சொற்கள் நானும் ஒரு பேசும் கிளியான பிறகு மனம் கலங்கி என் சொற்கள்
இந்த மண்ணுலகின் சுவாசத்தினில் காற்றாய் நான் கலந்திடும் இந்த மண்ணுலகின் சுவாசத்தினில் காற்றாய் நான் கலந்திடும்
எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்டு சிலர் எனக்கு நானே சொல்லிக்கொண்டிருப்பதைக்கண்டு சிலர்
ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி பளுவை இறக்கித்தான் வைக்கிறேன் ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி பளுவை இறக்கித்தான் வைக்கிறேன்
அதனை திருடப்படாமலும், உடைந்து விடாமலும் பார்த்துக் கொள்வாயாக அதனை திருடப்படாமலும், உடைந்து விடாமலும் பார்த்துக் கொள்வாயாக
உயிர்களுக்கு கேடு அளிப்பதை உணர்ந்தும் மனித மனங்கள் உயிர்களுக்கு கேடு அளிப்பதை உணர்ந்தும் மனித மனங்கள்
செடிகளில் கனிந்து வெடிக்கும் காய்களும் செடிகளில் கனிந்து வெடிக்கும் காய்களும்
சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய் சுத்தம் சுகாதாரம் மட்டுமின்றி ஒற்றுமையையும் கற்றுக்கொடுத்துவிட்டாய்
சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில் சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில்
ஓட்டைக் கூரையில் ஒழுகும் சூரியன் ஓட்டைக் கூரையில் ஒழுகும் சூரியன்
மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம் மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம்
வன்மத்தின் உச்சமல்லவோ? வன்மத்தின் உச்சமல்லவோ?
செல்லும் வழித்தடங்களிலா உன் பாதைகளை நீ அமைப்பது செல்லும் வழித்தடங்களிலா உன் பாதைகளை நீ அமைப்பது