மரத்து போனது!
மரத்து போனது!
உன் கரங்கள்
என்னை தொட வேண்டிய
காதல் தருணங்கள்
வெறும் உணர்வுகளின்
வெளிப்பாடாய் என்று
நான் உணர்ந்தேனோ
அந்த நொடிகளில்
என்னுள் நான் மரணித்தேன்
உன் கரங்கள்
என்னை தொட வேண்டிய
காதல் தருணங்கள்
வெறும் உணர்வுகளின்
வெளிப்பாடாய் என்று
நான் உணர்ந்தேனோ
அந்த நொடிகளில்
என்னுள் நான் மரணித்தேன்