விஞ்ஞானம்
விஞ்ஞானம்
ராஜா பள்ளியில் படிக்கும் போது எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன்.
விஞ்ஞானம் சமூகத்தை எந்த அளவு மாற்றி உள்ளது என்று ஆசிரியர் விளக்கமாக சொல்லி இருந்தார்.
அன்று முதல் அவனுக்கு உதவி செய்ய ஒரு இயந்தர மனிதன்
உருவாக்க திட்டம் இட்டான்.
பெற்றோர்கள் பணம் கொடுக்க ஆசிரியர் உதவியுடன் ஒரு குட்டி இயந்தர மனிதனை உருவாக்கி
கூட விளையாட பயன் படுத்தி வருவதை பார்த்து சக நண்பர்களும் தனக்கு அது போல செய்து தருமாறு கேட்டு வருகின்றனர்.
