துரத்தும் எண்ணங்கள் 5
துரத்தும் எண்ணங்கள் 5
எண்ணங்கள் ஐந்து.
தர்மம் கொடுக்க நினைத்தும் நிறைவேறவில்லை.
ஒரு பெரிய துணிக்கடை உரிமையாளர். தன் வருமானத்தில்
சிறு பங்கை தானம் செய்ய முன் வந்தார்.அவருக்கு இருந்த வேலை பளுவில்,அதை செயல் படுத்த முடியாமல்,திணறி கொண்டு இருக்கும் போது,ஒரு முகவர் அந்த பணியை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்,அதற்கு ஒரு தொகை ஊதியமாக கொடுத்தால் போதும் என்று சொல்ல,அந்த பணியை அவரிடம் கொடுத்தார் .
பள்ளி s
மாணவர்களுக்கு படிக்க தேவையான எழுது பொருள்கள் கொடுக்க ஏற்பாடு செய்தார்.ஆனால் அந்த முகவர்,துணிக்கடை உரிமையாளரை ஏமாற்றி,தரம் குறைந்த பொருள்களை கொடுக்க தொடங்கினார்.அதில் அந்த முகவர் ஆதாயம் தேட முயன்றார்.
தரம்இல்லாதபொருள்களுக்கு,மாணவர் இடையே வரவேற்பு இருக்க வில்லை.துணிக்கடை காரர் உதவ முன் வந்தும்,பெரிய விருப்பம் இல்லாமல் போனது.இது யாருடைய தவறு.