திகில் பயணம்
திகில் பயணம்
ராஜா, அப்துல் மற்றும் பிரின்ஸ் மூவரும் பள்ளிக்காலம் முதல் நெருங்கிய நண்பர்கள்.
பள்ளி கல்வியை முடித்து, கல்லூரியிலும் ஓன்றாக படித்த இவர்கள் இப்பொழுது ஓரே ஆலுவகத்திலும் ஓன்றாக வேலைக்கும் சேர்ந்து விட்டனர்.
அதை கொண்டாட விடுமுறை பயணம் செல்ல முடிவு செய்தனர்.
அந்த நாளும் வந்தது. முவரும் காரில் எறி பயணம் செய்ப தொடங்கினார்.
அவர்கள் பயணம் மலையை நோக்கி போய்க் கொண்டு இருந்தது.
அவர்களும் இயற்கையை ரசித்து கொண்டே சென்ற கார் ஓரிடத்தில் நின்றது. அவர்கள் காரிலிருந்து இறங்கி பார்த்தனார். அப்பொழுது இரவு பன்னிரண்டே நெருங்கி கொண்டிருந்தது.
அந்த இரவு நேரத்தில் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் நின்றுக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அந்த காரிருள் சூழுந்த இருளில் ஓரு பென் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
அதில் அப்துல் மட்டும் சிறு பயத்துடன் அந்த பெனிடம் சென்று அவள் யார் என்றும், இந்த இருளில் இப்படி தனியாக வருவதைப்பற்றியும் கேள்வியை எழுப்பினான்.
அதற்கு அவள் யாரிடமும் பேசாமல் சென்றுக்கொண்டே இருந்தாள், சில தூரம் சென்ற பிறகு அவள் மறைந்து விட்டாள்.
அவள் மறைந்த பிறகே இந்த முவருக்கும் நினைவே வந்தது என்று கூறலாம். ஆனால் அவர்கள் அதற்குள் நடு மலை பிரதேசத்திற்குள் வந்துவிட்டனர்.
இப்பொழுது இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நடுங்க தொடங்கியது, சிறிது நேரத்தில் தொலைவிலிருந்து புகைமதிரியான ஓர் உருவம் இவர்களை நோக்கி வருவதுமாறி இருந்தது.
அந்த உருவம் ஏறக்குறைய அவர்கள் இடத்தில் வந்தேவிட்டது. அதை பார்த்த பிரின்ஸோ மயங்கி விழுந்து விட்டான்.
அந்த உருவம் ராஜவை தொடப்பார்த்த பொழுது பயத்தில் ஓட திரும்பி பார்த்தபொழுதுதான் அவன் கவனித்தான், அவன் நண்பர்கள் யாரும் அங்கு இல்லை என்று.
படத்தின் உச்சிக்கே சென்ற அவன் பயத்தில் என்னே காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினான்.
சத்தம் கேட்ட அவன் நண்பன் அப்துல் டேய், ராஜா, ராஜா எழுந்திரிட என்று உலுக்கி ஏழுப்பினான்.
எழுந்த ராஜா தான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டான், அவன் நண்பர்கள் என்னாட எதாவது கணவு கண்டாயா? எழுந்தது, நம இன்னிக்குத்தானே விடுமுறை பயணத்திற்கு தயார் ஆகு என்று கூறினார்.
அவர்களுடைய பயணம் இனிதே ஆரம்பித்தாலும் ராஜாவின் இதயம் மட்டும் அடித்துக்கொண்டே இருந்தது.
இயற்கையை ரசித்து கொண்டே சென்ற கார் ஓரிடத்தில் நின்றது. ..