பணத்துளி
பணத்துளி
கற்பனை கதை
கௌரவ் தன்னுடைய சிறுவயது முதல் அவன் குடும்பம் செய்யும் சிறு தொழில்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முயல்வான்.
அவனது தந்தை பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்து அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் பிஸ்னஸ்களில் முதலீடு செய்வார்.
அபாயம் நிறைந்தாலும் அவனின் தந்தை கணக்கிட்டு இறங்கும் அந்த பிஸ்னஸ் மெல்ல வளர்ச்சியை நோக்கி சென்று இவர்களை லாபத்தை நோக்கி அழைத்து செல்லும்.
இந்த பணம் சேர்க்கும் எண்ணம் கௌரவை மிகவும் மாற்றியது.
அவன் ஒரு புது பிஸ்னஸ் ஆரம்பித்து தன் தந்தையிடம் தானும் ஒரு திறமைசாலி என நிரூபித்தான்.
ஆடம்பரம் என்னும் சொல்லுக்கே அவன் தந்தை இடம் தராததால் கௌரவ் அதை பற்றி பெரிதாக யோசிக்க மாட்டான்.
ஆனால் காரியம் நடக்க பணம் பற்றி யோசிக்காமல் அதை செலவழிப்பான் கௌரவ்.
பணம் சம்பாதிக்க அவன் யாரை சேர்த்து கொள்ள வேண்டும் ன,யாரை சேர்த்து கொள்ள கூடாது என கணித்து பணியாற்றுவான்.
தந்தையை மிஞ்சிய மூளை என அவன் பெயர் பெற்றான்.
முதலில் ஒருவரின் நம்பிக்கையை பெற கௌரவ் பெறும் முயற்சி செய்து அதை பெற்றும் விடுவான் அப்போது அவனை போல் ஒரு இனிய நபரை பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் அவர்களால் காரியம் முடிந்து விட்டால்,கௌரவ் போல் ஒரு சுயநலவாதியை பார்த்திருக்க மாட்டார்கள்.
பேச்சு திறமை,தொடர் வேலை என அவன் தன் நகரத்தில் உள்ள பெரிய பிஸ்னஸில் தடம் பதித்தான்.
தற்பொழுது கோடிகணக்கான ச
