Vadamalaisamy Lokanathan

Drama

4  

Vadamalaisamy Lokanathan

Drama

பாரதம்

பாரதம்

1 min
384


நகரின் மத்தியில் ஐந்து மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.

அதில் பல மாநிலத்தை சேர்ந்த மக்கள் குடி இருந்தனர்.


பண்டிகை நாட்களில் எல்லோரும் ஒன்று கூடி கொண்டாடுவார்கள்.

எல்லோருமே உறவினர் போல பழகி வந்தனர்.

பொருத்தம் உள்ள பெண் மற்றும்

ஆண் பெற்றோர் விருப்பத்துடன்

திருமணம். செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான வெள்ளைப் பெருக்கு

என்று கேள்வி பட்டதும் அனைத்து

குடும்பங்களும் அவரவர் வசதிக்கேற்ப பணம் வசூல் செய்து

அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர்.

விடுமுறை நாட்களில் எல்லோருமm சேர்ந்து ஒவ்வொரு மாநிலத்திற்கு

சுற்றுலா செல்ல முடிவு செய்து

சுற்றுலா சென்று விட்டு திரும்பி

வந்தனர்.

அந்த குடியிருப்பு ஒரு குட்டி பாரதம் போல காட்சி அளித்தது.


Rate this content
Log in

Similar tamil story from Drama