மறக்க முடியாத நாள்
மறக்க முடியாத நாள்
நானும் என் அண்ணனும் இருவரும் எங்கள் பள்ளி படங்களை படுத்துவிட்டு இரவு உறங்க சென்ற போது ஒரு சத்தம் கேட்டது.
திடிரென்று வந்த சத்தம் அதை கேட்டுக் நாங்கள் இருவரும் பயந்து ஓடி ஒளிந்த நொடி இன்றும் என் நினைவில் உண்டு.
சற்று நேரம் கடந்து ஒரு இனிமையான குரல் எங்களை அழைத்தது. அருகில் சென்று பார்த்
ததும்.
நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்யவேண்டியுள்ளது என்றது.
முதலில் பயந்தா நங்கள் பிறகு அவர்களுக்கு உதவிட எண்ணம் கொண்டேம்.
அயல் கிரகவாசிக்கு நங்கள் ஒரு கடிகாரம் கொடுத்து உதவிடும் நாள் வரும் என்று எண்ணியது இல்லை. ஆனால் அது அன்று நிறைவேறியது.
பிறகு நானும் என் அண்ணனும் ஒரு முறை அல்ல பல முறை அவர்கள் உலகத்திற்கு சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம்.
இன்று நான் மட்டும் அவர்களை காண வந்தேன் ஒரு வின் களத்தில்.
மீண்டும் என்னை பூமிக்கு கொண்டு வந்து சேர்த்து நன்றி கூறியுள்ளார் அந்த அயல் கிரகவாசி.
இதை நான் என்றும் மறக்க முடியாது.