STORYMIRROR

Narayanan Neelamegam

Romance

3  

Narayanan Neelamegam

Romance

உனை பார்த்த நாள் முதலா

உனை பார்த்த நாள் முதலா

1 min
11.7K


உனை பார்த்த நாள் முதலா 

நெஞ்சம் தானா அலையுதே 

உன் இரு புருவங்கள் 

சிறு பின்னல் கூந்தலடி .....  

அதில் எனை கட்டி 

இழுக்கின்ற ஆற்றலடி ......


இரு தாமரை மலரே அழகே உன் கண்கள் 

அதில் தெரியுது என் காமனின் கலைகள்......


உனை பார்த்த நாள் முதலா 

நெஞ்சம் ஏனோ அலையுதே !!!


Rate this content
Log in

Similar tamil poem from Romance