STORYMIRROR

Megath Thenral

Tragedy Others

4  

Megath Thenral

Tragedy Others

துக்கம்

துக்கம்

1 min
271

மனமானது ஆழ்ந்த துக்கத்திற்கு, 


ஆளாகும் போது, 


நாம் தேடும் துணை கிடைக்காத போது,

 

நம்மில் உணரப்படும் தனிமை, 


அதனை எவராலும் பூர்த்தி செய்திட இயலாது, 


அப்போது நம்மை சுற்றி இருக்கும் இயற்கை,


நமக்கு சிறு அமைதியை தரும்..... 


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy