திருமணம்
திருமணம்
திருமணம் மனிதர்களின் திருப்பு முனையாக அமைகின்றது ஆண் ,பெண் இருவருக்கும்.
இருவரின் மனங்களின் தன்மையை பொறுத்தே
வாழும் வாழ்க்கை பொறுப்பு உள்ளதாகவும் பொறுப்பற்ற தாகவும் அரங்கேறுகின்றது.
அனைத்தும் அவர் அவர்களின் குணத்தையும் ஒழுக்கத்தையும் பொறுத்தே அரங்கேறுகின்றது.