தாமரை மேல் ஒரு சரலாய்
தாமரை மேல் ஒரு சரலாய்
வாழும் நொடிகள் உன்னுடன்,
வேண்டா நிமிடங்கள் கண்களில்,
காலமெல்லாம் காலமெல்லாம்
கண்கள் தேடும் புதையல் நீ!
வானம் அளவு பார்வை வேண்டும்,
விண் முதல் மண் வரை!
எல்லாமே நீயாக ஆகிறாய்...
எத்தனை நாட்கள் இன்னும் மிஞ்சுமோ...
நானும் உன்னை கொஞ்ச!
தாமரை மேல் ஒரு தூரலாய்,
உன்னை காண்கிறேன்!
தங்கம் என உன்னை தாங்க
நெஞ்சம் ஏங்குதே!
தேன் போல நீண்ட நாட்கள் தித்திக்க சுவாசிக்கிறேன்!