SHIVANI PRIYANGA
Romance Fantasy Others
மயிலோ மழையோ..
மழையின் மயிலோ...
மயிலின் மேல் உள்ள மழை துளியோ!
மழையில் உலா வரும் மயில் விழியோ!
அவளும் இவளோ!
இவளும் இவளோ!
மண்ணில் பிரலும் மீன் இவளோ!
மனதில் உள்ள மலைமுள்ளோ!
அதுவும் அவளா?
இவளும் அவளா?
எதுவும் அவளா?
எங்கோ சரிந்தே...
மயிலோ
தேடுகிறேன்!
இது தான் காதல...
காதல் விழிகள்...
நீயே என் மாற்...
தேடுகிறேன்
என்னை நானே கண...
சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள் சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள்
தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான், கொண் தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான...
அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்திருப்போம அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்...
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
என்னுடைய முரட்டு தனம்,என் சுயநலம் அத்தனையும் உனக்கு மகிழ்ச்சியை என்னுடைய முரட்டு தனம்,என் சுயநலம் அத்தனையும் உனக்கு மகிழ்ச்சியை
நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு
வெளிநாட்டில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பணியில் சேர தேவையானதை வெளிநாட்டில் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பணியில் சேர தேவையானதை
வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி
சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை
அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
உன் நெற்றி வகுடு நெளிவுகளில் என் ஒற்றை வாழ்வு வழி மறந்து உன் நெற்றி வகுடு நெளிவுகளில் என் ஒற்றை வாழ்வு வழி மறந்து
இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை
எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால் எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால்
ஒளிச்சிதறல்களில் பவளப் பாறைகளின் அழகினில் நீ! ஒளிச்சிதறல்களில் பவளப் பாறைகளின் அழகினில் நீ!
வாழ்வின் புதிருக்கு ஒரு விடை காண வார்த்தைகளில் வந்தாள் வாழ்வின் புதிருக்கு ஒரு விடை காண வார்த்தைகளில் வந்தாள்
குளிர் தென்றலாய் வீசியதை பார்த்த பூக்கள் புன்னகையிட குளிர் தென்றலாய் வீசியதை பார்த்த பூக்கள் புன்னகையிட