STORYMIRROR

Siva Kamal

Tragedy Action Crime

3  

Siva Kamal

Tragedy Action Crime

பொய்

பொய்

1 min
224

பொய் சொல்லியதும் நான் உடனே மாட்டிக்கொள்ளுவேன்

பொய்யைக் காப்பாற்றும் திறனில்லை எனக்கு.

"நல்லாயிருக்கிறேன்" என்னும் பொய்யை மட்டும் யாரிடமாவது மாட்டிக்கொள்ள மாட்டேனா என்ற ஆசையிலேயே இதுகாறும் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

ஒரு பொய்சொல்லியை அம்பலப்படுத்து

ஒரு பொய்சொல்லியின் முகத்திரை கிழி

ஒரு பொய்சொல்லியை அழ வை.

ஒரு பொய்சொல்லியை பொய்சொல்லிக்கொண்டே இருக்கவிடாதே!


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy