ஒளிவிளக்கு
ஒளிவிளக்கு
அம்மா நீ விதவை என்ற தாக்கத்தில் வாழ்க்கையைத் தொலைக்க நின்றாய்
உன் கழிவிரக்கத்தை உதைத்துத் தள்ள நான் எடுத்த சபதம்
இன்று என்கண் முன் விஸ்வரூபம் எடுத்து என்னைப் போற்றுகிறேன் வெளி உலகைக் காண மறுத்தாய் இன்று அந்த உறவு உன்னைத் தாங்கிப் பிடிப்பதை உணர்ந்து கொணடாய் தன்னம்பிக்கையை இன்று பொன்னணியென அணிந்து விட்டாய்
உன் வாழ்க்கை இன்று ஒளி மாயமானதுஎன் வாழ்க்கை இன்று எனக்குக் கிடைத்ததாய் உணர்கிறேன்
நான் வென்று விட்டேன்