Magarajeswari Ramasamy
Inspirational
என் கவலை நான் மறக்க,
உன் கவலை மறைத்தாய் நீ,
என் தவறுகளை
தெளிவாய் சுட்டி காட்டினாய் நீ,
என் துயரம் துடைத்து
என்னை உயரம் ஏற்றியவள் நீ,
உன் மனதினை மறைத்தாலும்
என் அன்பை மறுத்தாலும்
உனக்காய் வாழ்வேன் நான்.
உனக்காக நான்
விலையும் விடை...
என் கண் கரைக்...
காலமெல்லாம் உ...
என் அழகே...
நான் தொலைத்த ...
காதல் தேவதையே...
சேராமல் போனால...
காதல் ஆசை
எங்கேயும் காத...
விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு.. கூனிக்குறுகி நிற்கும் விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு.. கூனிக்குறுகி நிற்கும்
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்; ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்;
கள்ளம் கபடமின்றி உழைத்தவர் நீர்! நான் பிழைத்துக் கொள்ள வழி வகுத்தவர் கள்ளம் கபடமின்றி உழைத்தவர் நீர்! நான் பிழைத்துக் கொள்ள வழி வகுத்தவர்
ஐயனின் பெருமிதத்தை பேசும் ஐயனோ கடமையெனறே கடக்கும் ஐயனின் பெருமிதத்தை பேசும் ஐயனோ கடமையெனறே கடக்கும்
எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால் எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால்
இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை! இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை!
உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே
எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன ! எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன !
பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள் பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள்
தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு
நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை நம்வீட்டை நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை ...
வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம் வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம்
அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால் அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால்
சாதனையில் தொடுவார் வானம் சாதனையில் தொடுவார் வானம்
அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி
அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய் அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய்
கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில் கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில்
கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே
புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும் புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும்
தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள் தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள்