STORYMIRROR

Uma Subramanian

Classics

3  

Uma Subramanian

Classics

மரம்

மரம்

1 min
35



இயற்கை நமக்கு அளித்த வரம்...

மண்டலத்திற்கு கொடுத்துவிடும் ஈரம்....

மண்ணிற்கு அளித்து விடும் உரம்...

அவை வளர்ந்திட்டால்.... 

உயர்ந்திடுமே சூழலின் தரம்.... 

உயர்த்திடுவோம் ஆதரவுக்கரம்!

இதுவே நம் சந்ததிக்கு செய்யும் அறம்!

மரம் வளர்ப்போம்! மண்வளம் காப்போம்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics