மந்திரம்
மந்திரம்
மந்திர மாய வார்த்தைகளை முழுமையாக நம்பி
மனதை பறிகொடுத்து
சிற்றின்பத்தில் சிக்கி சிதைந்து மதிமயங்கி
மந்திர போதைக்கு அடிமையாகி
வாழ்வில் அழிந்து போவது
வழக்கமாகிவிட்டது மனிதர்களுக்கு.
மந்திர மாய வார்த்தைகளை முழுமையாக நம்பி
மனதை பறிகொடுத்து
சிற்றின்பத்தில் சிக்கி சிதைந்து மதிமயங்கி
மந்திர போதைக்கு அடிமையாகி
வாழ்வில் அழிந்து போவது
வழக்கமாகிவிட்டது மனிதர்களுக்கு.