STORYMIRROR

Keerthana Chandrasekaran

Fantasy

2  

Keerthana Chandrasekaran

Fantasy

மல்லிகை செண்டே

மல்லிகை செண்டே

1 min
115

செவ்விதழும் செந்தமிழும்,

நான் ருசிக்க,

மீதம் வைத்து


இசைத்தமிழும் இமைப்பொழுதும்,

நான் ரசிக்க,

கோர்த்து வைத்து


உவமைகளும் உடமைகளும்,

எனத்தாக்க 

நித்தம் வைத்து


ரோஜா பூமாலை ஒன்றை 

மாலைப்பொழுதில் 

கோர்க்கின்ற

மல்லிகை செண்டே


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Fantasy