Keerthana Chandrasekaran
Fantasy
செவ்விதழும் செந்தமிழும்,
நான் ருசிக்க,
மீதம் வைத்து
இசைத்தமிழும் இமைப்பொழுதும்,
நான் ரசிக்க,
கோர்த்து வைத்து
உவமைகளும் உடமைகளும்,
எனத்தாக்க
நித்தம் வைத்து
ரோஜா பூமாலை ஒன்றை
மாலைப்பொழுதில்
கோர்க்கின்ற
மல்லிகை செண்டே
2023, என் கவி...
உரையாடல்
விடுதி- விடுத...
பிரிவுழல்தல்
பருவ மழை
காதல்
பாலியல் வன்மு...
பெண்ணியம்
வா....
தீர்க்கதரிசி
வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார் வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார்
அண்ணன் அக்காவின் சிரிப்பும் கீற்றுகளாய் விரிந்திருக்க அண்ணன் அக்காவின் சிரிப்பும் கீற்றுகளாய் விரிந்திருக்க
நான் உன்னை விலக்கவும் முடியாமல்... உனை விட்டு விலகி நான் உன்னை விலக்கவும் முடியாமல்... உனை விட்டு விலகி
உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து உணர்ச்சிகளை உணர மனிதனுக்கு இறைவன் படைத்த புலன்கள் ஐந்து
சூரியகாந்தி மலரின் அருகில் சென்று காண்கிறேன் சூரியகாந்தி மலரின் அருகில் சென்று காண்கிறேன்
காரணம் இன்றி நேசித்து! காதலியைக் காண்கின்றேன் காரணம் இன்றி நேசித்து! காதலியைக் காண்கின்றேன்
காதலியின் புன்னகை அன்பிற்கு மட்டும் உரியதன்று! காதலியின் உணர்சிகளின் காதலியின் புன்னகை அன்பிற்கு மட்டும் உரியதன்று! காதலியின் உணர்சிகளின்
பின்னைகையுடன் தள்ளிவிட ஆவல் கொண்டேனே! புரியாமல் என் பின்னைகையுடன் தள்ளிவிட ஆவல் கொண்டேனே! புரியாமல் என்
கடத்திய நினைவுகளைக் கவிதைகளாய்! கடத்திய நினைவுகளைக் கவிதைகளாய்!
மனிதன் தவறுகள் செய்து பெற்ற பலன் நிலையற்ற மனிதன் தவறுகள் செய்து பெற்ற பலன் நிலையற்ற
உன் மனதுக்கு பிடித்தவனை நீ ரகசியமாக ரசிப்பதும் அழகு! உன் மனதுக்கு பிடித்தவனை நீ ரகசியமாக ரசிப்பதும் அழகு!
இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள் இதழின் நுனியில் வருடும் விரல்கள் குளிர் காயும் ஸ்வரங்கள்
உன் குரலோசை தேவை தேனாய் இனித்திடும் உன் குரலோசை தேவை தேனாய் இனித்திடும்
தாக்கத்தில் நான் துவண்டேன் என்று சொன்னாலும் புரிந்து தாக்கத்தில் நான் துவண்டேன் என்று சொன்னாலும் புரிந்து
அன்பவன்..... அன்பவளுக்காக காதலுடன் கலந்த காலம் அன்பவன்..... அன்பவளுக்காக காதலுடன் கலந்த காலம்
ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல வான வீதியில் அரங்கேறும் ஒளிச் சாரல்களை தூவிச் செல்ல வான வீதியில் அரங்கேறும்
அந்த ஒளியும் மங்கியே காண அங்கு ஓர் மங்கை நடைபோட அந்த ஒளியும் மங்கியே காண அங்கு ஓர் மங்கை நடைபோட
சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல் சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல்
அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது
விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்? விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்?