STORYMIRROR

Keerthana Chandrasekaran

Romance

2  

Keerthana Chandrasekaran

Romance

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி

1 min
2.9K

உன் கண்களின் விசையால்,

என் கன்னங்கள் சிவந்ததேனோ?

உன் சிரிப்பின் துகள்களை,

என் இதயம் ஈர்த்ததேனோ, புவியின் மேல் நான் கொண்ட தேடலுக்கும்,

தமிழின் மேல் நான் கொண்ட காதலுக்கும்,

விதிவிலக்காய் நீ !


அடிமைத்தனம் போக்க நான் எழுதிய கவிகளெல்லாம்,

என்னை ஏளனம் செய்கின்றன,

உன் அன்பிற்கு அடிமையானதை அடுத்து, தாகங்கள் அடங்கும் வரை,

காலங்கள் கரையும் வரை,

மோகங்கள் முடியும் வரை,

தேகங்கள் சுருங்கும் வரை,

உன் காதலின் தீர்க்கதரிசியாய் நான்


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance