காதல்
காதல்
மண்ணில் தோன்றிய உயிர்களெல்லாம்,
ஒன்றின் காதலை,
மற்றொன்று பெறுவதற்காக தான்,
காலத்தின் மாறுதலால்,
காதல் என்ற நிலை,
அன்பு என்பதை தாண்டி,
உடல் பசியினை மட்டுமே
தீர்ப்பது என்ற நிலையினை
உருவாக்கி வைத்து விட்டனர்......
மண்ணில் தோன்றிய உயிர்களெல்லாம்,
ஒன்றின் காதலை,
மற்றொன்று பெறுவதற்காக தான்,
காலத்தின் மாறுதலால்,
காதல் என்ற நிலை,
அன்பு என்பதை தாண்டி,
உடல் பசியினை மட்டுமே
தீர்ப்பது என்ற நிலையினை
உருவாக்கி வைத்து விட்டனர்......