இதுவும் மகிழ்ச்சி
இதுவும் மகிழ்ச்சி
மனம் ஏங்க நின்றாள் அவள்,
அவள் கண்களுக்கு மட்டுமே தெரியும் அவள் ஏக்கத்தின் ஆழம்,
என்றோ தொலைந்த தன் கணவை தேடுகிறாளா?
அல்லது யாரும் அறியாத ஒன்றை தேடுகிறாளா?
ஏன் தினமும் இந்த வாசலில் நிற்க்கிறாள் என்று அறிய அந்த ஊரே சிந்திக்கும் தினமும்,
காலம் போன பொழுதில் காதலனின் வருகைக்காக காத்திருக்கிறாளா?
இல்லை சிறு வயதில் இங்கு மனம் முடித்து வந்த பின் தன் தாய் தந்தை இருவரையும் காண வருடங்களாக காத்திருக்கிறாளா?
இந்த கேள்விக்கு விடை கிடைக்குமா மனமே ?
இன்று ஏன் புன்னகை பூத்தது அவள் முகத்தில்?
அவள் காண நினைத்த அவள் உயிர் தோழி வந்தாள்,
இருவரும் மகிழ்ந்தனர் அரை நோடி கடந்தது,
இருவரின் உயிரும் பிரிந்தது ஓன்றாக,
இரட்டையராக பிறந்த சகோதரிகள் திருமணம் என்ற பந்ததிற்காக பிரிந்து வாழ்ந்து,
ஒன்றாக இவ்வுலகை மகிழ்ச்சியாக விட்டு சேன்றனர் பல வருடங்கள் பிறகு,
இந்த அரை நோடி மகிழ்ச்சியும் அவர்களுக்கு நிங்காத நினைவை கொடுக்கும்.