மறவா நினைவு
மறவா நினைவு
என் கண்ணின் இமை போல இருந்தாள் ,
அவளின் அன்பில் என் கவலைகளை மறந்தேன்,
என் இதயத்தில் இருக்கும் மனித கடவுள் அவள்,
அவளின் நற்பண்புகள் என்னை கவர்ந்தன,
என் மனம் எண்ணியயது அவளை போல இருக்க,
அவளின் சிறிப்பில் நிம்மதி உணர்ந்தேன்,
எங்கள் குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் குறைவு,
அவளில் பரிவில் இருந்தது பல மடங்கு மகிழ்ச்சி,
எங்களின் சிறிய வீடு இருந்த இடம் இன்று பல மாடி கட்டிடமாக மாறியுல்லது,
அவளின் இயல்பில் சிறிய மாற்றம் கூட கிடையாது,
அன்பு பாட்டி எங்கள் ஊரில் இருந்த க
சின்ன குடிசை வீட்டை பெரிதாக மாற்ற பாடுபட்டவள் அவளையும் அந்த சின்ன குடிசை வீட்டையும் என்றும் மறவேன் நான்.