ஓரே நாள் பொல
ஓரே நாள் பொல
அன்று கண்ட கணா இன்றும் என் கண்ணுக்குல் இருக்கிறது,
சற்றும் மாறாமல்ல இருக்கிறது அந்த கணா,
பிள்ளை பருவத்தில் கண்ட கணா நிறைவேறுமா என்று எண்ணிய நாட்கள் பல,
கண்ட கணவை நிறைவு செய்ய கடினமாக உழைத்தேன் நானே,
எப்பொழுதும் உழைப்புக்கு நன் மதிப்பு உண்டு,
அன்று பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று கணாவின் முதல் படியை கடந்தேன்,
இன்று அங்கு வந்து என் பேரகுழந்தை பெற்ற முதல் மதிபெண் பார்க்க வந்த பொழுது என் மனம் பழைய நினைவுகளை கணா முன் கொண்டு வந்தது,
இன்றும் அன்றும் ஓரே நாள் பொல இருந்தது எனக்கு.