திருமந்திரம்
திருமந்திரம்
1358 நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் * உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே. 40
1358 நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் * உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே. 40