வெண்மையின் காதல்
வெண்மையின் காதல்


என் வாழ்வின் இருதி அத்தயாத்தில் என் மனம் உறுகி ஏங்கியது,
ஆவளில் புன்னகையை காண மனம் எண்ணியது,
அந்த கால நினைவுகள் என் கண்களுக்கு இன்ப வெண்மையான நினைவுகள்,
அவள் கண்களின் வெண்மை ஊரில் இருக்கும் அனைவரும் காண்பார்கள், ஆனால் அந்த வெண்விழி வழியே அவளாள் மற்றவரை காண இயலாது,
இருப்பினும் அவளை மிஞ்ச ஒருபேரழகி இல்லை,
என் மனைத கவர்ந்த அவளையே மணமுடித்தேன்,
அவளை அன்போடு காதவாழ்ந்த காலம் வரைலித்தேன்,
அவளின் அன்பும் மனமும் தூய்மை, அந்த தூய்மை வெள்ளை பனி போல,
இன்று நான் இறக்கும் நொடி வந்தது,அவளின் மென்மையான குரல் கேட்டக்கத் தொடங்கியது,
நானும் வருகிறேன் உன்னிடமே,
இந்த நோடியில் இருக்கும் அமைதியும் ஒருவித வெண்மையை உணர்த்தும்.