STORYMIRROR

Sujatha Renga

Drama Inspirational

4  

Sujatha Renga

Drama Inspirational

நட்பு

நட்பு

1 min
445


இன்றுஎன்இல்லத்திற்கு 

அழையாத விருந்தளியாக

இருவர் வந்தனர்

ஒருவர் சலிப்பும்

மற்றவர் வெறுமையும்

செய்வதுஅறியாதுதவித்தேன்

 எப்படிஇவர்களைவெளியேற்றுவது???


ஆ....

நல்லயோசனை தோன்றியது 

உடனே அழைத்தேன் நட்பை


நட்பு என் இல்லம் வந்தது.


நட்பு நுழைந்தத்தும்

இந்தசலிப்பும், வெறுமையும்

ஒடிச்சென்றது.....



Rate this content
Log in

More tamil poem from Sujatha Renga

Similar tamil poem from Drama