STORYMIRROR

Harini Ganga Ashok

Inspirational Others

3  

Harini Ganga Ashok

Inspirational Others

அறியாமை

அறியாமை

1 min
217

கிணற்றுக்குள் பூதம்

போகாதே என்கிறார்கள்

பனைமரத்தில் பேய்

நெருங்காதே என்கிறார்கள்

இரவின் கொலுசொலி

மோஹினி என்கிறார்கள்

முருங்கை மரத்தை

வேதாளத்தின் வீடு என்கிறார்கள்

காகம் கரைந்தால்

விருந்தினர் வருகை என்கிறார்கள்

புரிய வைக்க முயன்று

பார்க்கிறேன் அறியாமை கொன்றுவிடும் என்று!!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational